தஞ்சை மாவட்டத்தில் நேற்று 1234 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!.
தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று 1,234 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. அனைத்து மையங்களிலும் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய முகாம்…
செய்திகள் திசையெட்டும்
தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று 1,234 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. அனைத்து மையங்களிலும் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய முகாம்…
தஞ்சாவூர் செப் 12 தஞ்சை மாவட்டத்தில் 1326 இடங்களில் இன்று நடைபெற உள்ள மாபெரும் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த…
தஞ்சாவூர் சூலை 23: தஞ்சை மாவட்டத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று 108 பேருக்கு…
தஞ்சை, ஜுன். 1: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாகனங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் சேவை தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 7ம்…
தஞ்சை மே 31: பட்டுக்கோட்டையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ்…
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூரில் 18 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கிராமத்தின் எல்லைகள் தடுப்புகளை கொண்டு அடைக்கப்பட்டது. கும்பகோணம் பகுதியில் கொரோனா…
தஞ்சை மே 22: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூன்று நாட்கள் வங்கி மூடப்பட்டு…
தஞ்சை மே 21 : தஞ்சை அருகே நாஞ்சிகோட்டையில் தினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடெங்கும் கொரோனாத் தொற்று வேகமான வகையில் பரவி…
தஞ்சை மே 20 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழில் வர்த்தக கழகம் சார்பில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி…
தஞ்சை மே 19 தஞ்சையில் வியாழக்கிழமை முதல் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த…