தஞ்சை ஏப்ரல் 13 தஞ்சை தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இது கோடை வெயிலின் தாக்கம் மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது தஞ்சை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வந்தது இந்த நிலையில் தஞ்சை கரந்தை பல்லியாகிரகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோடை பயிர்களான உளுந்து பயிர்கள் காய்கறிகள் செய்திருந்தனர் இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் திருவையாறு கண்டியூர் நடத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணிநேரம் கோடை மழை பெய்தது கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது இந்த நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை 9 அது மணிக்கு திடீரென மிதமான மழை பெய்த இந்த மழையால் என்பது 45 மணி வரை 25 நிமிடம் பெய்தது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதனைத் தொடர்ந்து மதியம் சுமார் ஒரு மணி முதல் 10 வரை லேசான சாரல் மழை பெய்தது தொடர்ந்து கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வரும் நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தி க,சசிகுமார் நிருபர்
தஞ்சை.