Category: வேளாண்மை

தஞ்சை உழவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்பு!.

தஞ்சாவூர் மார்ச்:14- நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை…

கர்நாடகா கட்டும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு துணைப் போகின்றதா?.

தஞ்சாவூர் மார்ச் : 5 – தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை…

தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் உயர் ‍‍தொழில்நுட்பத்துடன் பயிற்சி!.

தஞ்சாவூர் பிப்.7: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி. நிலையத்தின் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் 30 கால்நடை மருத்துவர்களுக்கு மூன்று…

தஞ்சை தாளடி சாகுபடிக்கு கல்லணை திறக்க வேண்டி உழவர்கள் கோரிக்கை!.

தஞ்சை, பிப். 7: தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி. வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது…

தஞ்சை ஆலக்குடியில் சம்பா அறுவடை பணிகள் மும்முரம்!.

தஞ்சாவூர் பிப் 06: ஆலக்குடியில் சம்பா அறுவடைப் பணிகள் மும்முரமாக தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு…

மதுக்கூர் உழவர்களுக்கு எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிப்பிற்கு பயிற்சி!.

தஞ்சாவூர் பிப்.4: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் உழவர்களுக்கு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில் நுட்ப பயிற்சி நடந்தது. பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில்…

தஞ்சை மாவட்டத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!.

தஞ்சாவூர் சன 20: தஞ்சை மாவட்டத்தில் 191 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி…

மழையால் மூழ்கிய நெற்பயிர்கள் ; அமைச்சர் நேரில் பார்வை!.

தஞ்சாவூர் நவ:30-விவசாயிகள் கோரிக்கையின்படி இடுப் பொருட்களுக்கு பதிலாக பணமாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

பேராவூரணியில் உலக மீனவர் தின நாள் விழிப்புணர்வு!.

தஞ்சாவூர் நவ 23: உலக மீனவா் தின நாளையொட்டி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பேராவூரணியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குநா் சிவக்குமாா்…

தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை!.

தஞ்சாவூர் நவ 22: தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை – குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு: தஞ்சாவூர், நவ.22-…