Category: ஊர் விழா

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதிரி நேர்காணல்!.

தஞ்சாவூர் நவ 15 தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வேளாண் அலுவலர் பணி…

அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் பயிர் சேதங்களை பார்வையிட தஞ்சைக்கு வந்தனர்!.

தஞ்சாவூர், நவ.13- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பரவலாக மழை பெய்து…

இணைய வழி பேச்சுப்போட்டியில் வல்லம் அரசு மாதிரி பெண்கள் பள்ளி மாணவி சாதனை!.

தஞ்சாவூர்: இணையம் வழியாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் சிறப்பு பரிசை தஞ்சை அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பெற்று சாதித்துள்ளார். தேன் அமுத தமிழ்…

தஞ்சை புதிய குடியிருப்பு பகுதியிலிருந்த பழமையான ஆலமரம் சாய்ந்தது!.

தஞ்சாவூர் நவ:2- தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் சுமார் 100 ஆண்டு கால பழமைவாய்ந்த ஆலமரம் இருந்து…

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு!.

தஞ்சாவூர் அக் 26: இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்ற 50,000 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளனா் என்று தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ்…

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 1600 விண்ணப்பங்கள்!.

தஞ்சாவூர் ஆக்கு 26 தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் மக்கள் அளித்துள்ளனர்.தஞ்சை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

விடுபட்ட உழவர்களுக்கு காப்பீடு இழப்பீடு வழங்கிட சென்னையில் நவம்பர் 9ல் முற்றுகை; பிஆர் பாண்டியன்!.

தஞ்சாவூர் அக்.23-காவிரி டெல்டாவில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பேரழிவு பெரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்தது. தமிழக அரசு –…

உழவர்களுக்கு மின் இணைப்பை 4 மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை அமைச்சர் பேச்சு!.

தஞ்சாவூர் அக்.17 – தஞ்சை மாவட்டத்தில் மின்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா மற்றும் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை…

தஞ்சை மாவட்டத்தில் நடந்த 5வது கட்ட தடுப்பூசி முகாம்!.

தஞ்சாவூர் அக்,11- தஞ்சை மாவட்டத்தில் நடந்த 5வது கட்ட தடுப்பூசி முகாம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அறை பரவுவதை…

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ‍உ.பி. விவசாயிகள் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!.

தஞ்சை, அக்டோபர், 6- உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலையை கண்டித்தும் அவர்களுக்கு அறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்…