ஞாயிறு ஊரடங்கு நீக்கம் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
கொரணா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமைகளில் அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது, இதனால் அசைவம் சாப்பிடும் எராளமானவர் சனிக்கிழமை இரவு வரிசையில் நின்று வாங்குவதை…
செய்திகள் திசையெட்டும்
கொரணா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஞாயிற்று கிழமைகளில் அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது, இதனால் அசைவம் சாப்பிடும் எராளமானவர் சனிக்கிழமை இரவு வரிசையில் நின்று வாங்குவதை…
தஞ்சையில் கொரணாவால் முடங்கியிருந்த பேருந்து போக்குவரத்து செப் 1 முதல் மாவட்டங்களுக்குள்ளேயே இயக்கப்பட்டு வந்தது,இப்போது அது மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கவுள்ளது, விரைவு பேருந்துகளும் விரைவில் இயக்கவுள்ளது. ஆறு…
தஞ்சை வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த தேர்தலாக இருந்தாலும் அது அதிமுக தலைமையில் அமைந்த கூட்டனி கீழ் தான் அமையும் என்று அறிவித்துள்ளார்.…
மயிலாடுதுறை தஞ்சாவூர் மின்சார ரயில் பாதை வேலையில் வேகம் இந்தப்பணிகளை ஆக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டம் கொரணா பாதிப்பினால் முடங்கி இருந்த பணிகளை முடுக்கியுள்ளனர். விழுப்புரம்-கடலூர், கடலூர்-மயிலாடுதுறை…
வீட்டு உபயோகப் பொருட்களின் உலகில் தமிழகத்தில் கொடிகட்டி பறந்தவரும், உழைப்பால் உயர்ந்த, சிறந்த தன்முனைப்பு பேச்சாளரும்,பலரின் வாழ்வை மாற்றிய பண்பாளராகிய வசந்தகுமார் எம்.பி அவர்கள் கொரணா தொற்றால்…
தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள்.…
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின்…
ராஜராஜ சோழன் 1030-வது சதய விழா: இரவில் மின்னிய தஞ்சை பெரிய கோயில்.!
தஞ்சை பெரிய கோயில் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா!