Category: தஞ்சை

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி 16-வது பட்டமளிப்பு விழா!.

தஞ்சை, மார்ச் 20- தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நேற்று 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.  கல்லூரி தலைமை அன்னை முனைவர் மரிய பிலோமி தலைமை…

தஞ்சை புகழ் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று!.

தஞ்சாவூர் மார்ச்: 21- புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக,சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார்…

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!.

தஞ்சாவூர், மார்ச்.17 காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு…

வல்லத்தில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவினை பார்வையிட்ட ஆட்சியர்!.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

தஞ்சை உழவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்பு!.

தஞ்சாவூர் மார்ச்:14- நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை…

தஞ்சையில் 24 வது சிறப்பு தடுப்பூசி முகாம்!.

தஞ்சாவூர், மார்ச்.14 – தஞ்சை மாநகரில் 24.வது சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மேயர் சண்.ராமநாதன். இது வரை 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…

தஞ்சை மாநகராட்சி மேயர் சன். ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆய்வு!.

தஞ்சாவூர் மார்ச்: 11 – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி…

தஞ்சை சிறப்பாக பணியாற்றிய விரல் ரேகை நிபுணர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!.

தஞ்சையில் நடந்த பல்வேறு குற்றச்செயல்களில் சிறப்பாக பணியாற்றி துப்பு துலக்கி திருட்டு பொருட்களை மீட்க செயலாற்றிய தனி விரல் ரேகை கூடத்தை சார்ந்த விரல் ரேகை நிபுணர்களுக்கு…

தஞ்சை பிளேக் மேல்நிலைப் பள்ளியில் தொழில்சார் கருத்துரை பயிலரங்கம்!.

தஞ்சாவூர், மார்ச்.12 தஞ்சை மகர்நோன்புச் சாவடி அருகிலுள்ள பிளேக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிந்து வரும் மாணவ, மாணவிகள் மேல் படிப்பிற்கான ( உயர்கல்வி) தொடங்குவதற்கான…

அன்னை மணியம்மையார் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்!.

தஞ்சாவூர் மார்ச் :12 –  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய  நகர திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை ஈவேரா மணியம்மையார் அவர்களின்  பிறந்தநாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது…