Month: February 2022

தஞ்சை ஆட்சியர் தஞ்சை-திருச்சி 4 வழி நெடுச்சாலையில் ஆய்வு!.

தஞ்சாவூர் பிப் 16: தஞ்சை -திருச்சி 4 வழி சாலையில் பிளாக் ஸ்பாட் இடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர்…

தஞ்சை உள்ளாட்சி தேர்தல் முதல்வர் காணொளி வாயிலாக பிரச்சாரம்!.

தஞ்சாவூர் பிப் 16: வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்காக திமுக சார்பில் போட்டியிடும வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி…

ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டு குறைப்பால் 100 நாள் வேலை திட்டபணிகள் பாதிப்பா?.

தஞ்சாவூர் பிப்.16: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மக்கள் நிறைந்த கிராமமாகும். தற்போது ஆழிவாய்க்கால் நத்தம் கிராமத்தில் ஆறு மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பணி…

கர்நாடக பா.ஜ.க அரசை கண்டித்து த‍ஞ்சை இந்திய மாணவர் சங்கம் ‍போராட்டம்!.

தஞ்சை, பிப்.12- மாணவர்களிடையே மதமோதலை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் கொட்டும் மழையிலும் இந்திய மாணவர் சங்கத்தினர்…

தஞ்சை திமுகவில் இணைந்த அமமுக கட்சியின் பொறுப்பாளர்கள்!.

தஞ்சாவூர்,பிப்.9: தஞ்சை சீனிவாசபுரம் அருகிலுள்ள 19-வது வார்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ராஜன் தலைமையில் அ.ம.மு.கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் வின்சென்ட், வேல்முருகன், சுதாகர், பாபு,…

திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு!.

தஞ்சாவூர் பிப்.9- உள்ளாட்சித் .திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்! போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்க கூட்டத்தில் முடிவு கும்பகோணம் தமிழ்நாடு அரசு…

கு‍டியரசு நாள் அலங்கார ஊர்தி தஞ்சை வருகை ஆட்சியர் மலர்தூவி வரவேற்பு!.

தஞ்சாவூர் பிப்.9- “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக வீரர்களின் உருவங்களை தாங்கி பங்குபெற்ற அலங்கார ஊர்திகள் நேற்று மாலை தஞ்சாவூருக்கு…

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் நடத்திய அறிவுசார் கூட்டம்!.

தஞ்சாவூர் பிப்.8- தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் நடத்திய அறிவுசார் கூட்டம் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் தொடர் கல்வி கல்லூரி வளாகம்…

மைக்கேல்பட்டி பள்ளி விடுதி காப்பாளருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது!.

தஞ்சை, பிப்,8- தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மாணவி லாவண்யா தற்கொலை வழக்குத் தொட ர்பாக கைது செய்யப்பட்ட விடுதிக காப்பாளர் சகாயமேரிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் நேற்று…

வேங்கராயன்குடிக்காட்டில் பாதுகாப்பற்ற மேல்நிலை தொட்டி அகற்றம்!.

தஞ்சாவூர் பிப்.7- தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பள்ளிக்கூடம் அருகே பாதுகாப்பற்ற நிலையில், பயன்ற மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நேற்று பொக்ளீன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது.…