Month: November 2021

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தல்!.

தஞ்சாவூர் நவ, 25 -ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநகர…

நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட கண்காட்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்!.

தஞ்சாவூர் நவ.25 -தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும்…

டெல்டா மாவட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஒன்றிய குழு ஆய்வு!.

 தஞ்சாவூர், நவ.24- தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.…

மழைநீர் வடிகால் மீது அமைந்துள்ள கடைகளை நீக்க மாநகராட்சி நடவடிக்கை!.

தஞ்சாவூர்,நவ:24- தஞ்சாவூர் அண்ணா சாலை பழங்கள் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள் துணிக்கடைகள் தேனீர் கடைகள் காலணி கடைகள் என 54 கடைகள் உள்ளன மழைநீர்…

முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். தியாகராஜன் 8-ம் ஆண்டு நினைவு நாள்!.

தஞ்சாவூர் நவ.23- மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறைகளை பாதுகாப்போம் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம் தொழிற்சங்க தலைவர் தியாகராஜன் நினைவு நாளில் உறுதி ஏற்பு, இந்திய கம்யூனிஸ்ட்…

குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர்!.

தஞ்சாவூர் நவ :23- தஞ்சையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 553 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்…

தடுப்பூசி போடாதவர்களுக்கு கொண்டு மாணவர்கள் விழிப்புணர்வு!.

தஞ்சாவூர் நவ 23: தஞ்சாவூா் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களை கல்லூரி மாணவா்கள் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். தஞ்சாவூா் மாநகராட்சிப்…

பேராவூரணியில் உலக மீனவர் தின நாள் விழிப்புணர்வு!.

தஞ்சாவூர் நவ 23: உலக மீனவா் தின நாளையொட்டி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பேராவூரணியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குநா் சிவக்குமாா்…

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர்!.

தஞ்சாவூா் நவ 23: ஒரத்தநாடு பகுதி கிராமங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பொய்யுண்டாா்கோட்டை,…

தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை!.

தஞ்சாவூர் நவ 22: தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீதம் பேருக்கு பயிர் காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை – குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு: தஞ்சாவூர், நவ.22-…