Month: August 2021

பட்டுக்கோட்டை தீயணைப்பு அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா!.

தஞ்சாவூர் ஆக 31: பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் பட்டுக்கோட்டை தன்னார்வத் தொண்டு அமைப்பினர் மற்றும் தம்பிக்கோட்டை விதைக்கும் கரங்கள் அமைப்பினர்கள் இணைந்து…

செப் 1 முதல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையான பள்ளிகள் திறப்பு!.

தஞ்சாவூர் ஆக:31 – தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையான பள்ளிகள் திறக்கப் படுகிறது இதற்கான தயார் நிலையில் 438…

சமையல் எரிவாயு விலை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் போராட்டம்!.

தஞ்சாவூர் ஆக 31. சமையல் எரிவாயு விலையை பாதியாக குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் இன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! கடந்த 9 மாதங்களில் ஒன்றிய…

தொழிற்சங்க ஆசான் எம்.ஆர்.அப்பனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!.

தஞ்சாவூர், ஆக.31 அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும், தொழிற்சங்க ஆசானுமாகிய தோழர் எம்.ஆர்.அப்பனின், 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, திங்களன்று, தஞ்சாவூர் மாவட்ட அரசு ஊழியர்…

திருப்பூந்துருத்தியில் தீவிபத்தில் பாதித்தவர்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி!.

தஞ்சாவூர் ஆக 30: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருப்பூந்துருத்தியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ரூ. 60 ஆயிரம் நிதியுதவி…

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லோடு வேன் பறிமுதல்!

தஞ்சாவூர் ஆக 30: தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்…

மாநகராட்சி விரிவாக்கம் புதிதாக வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகள் சோ்க்க நடவடிக்கை!.

தஞ்சாவூர் ஆக 29: தஞ்சாவூா் மாநகராட்சி விரிவாக்கப்பணிகளில் புதிதாக வல்லம் பேரூராட்சி, 15 ஊராட்சிகளைச் சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தின்…

பள்ளி செல்லாத 10 மாணவர்கள் கண்டறிந்து கல்வி தொடர ஏற்பாடு!.

தஞ்சாவூர் ஆக 29: தஞ்சை மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இருக்க 10 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்விப்பயில கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை…

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!.

தஞ்சாவூர் ஆக 29: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தஞ்சை மாவட்ட…

சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் மேம்பாட்டு அறிவிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி!.

தஞ்சாவூர் ஆக 29: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ.10 கோடியில் மேம்பாடு செய்யப்படும் என்று, சட்டப்பேரவையில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட…