Month: July 2021

நெல் கொள்முதல் செய்ய வேண்டி அலிவலத்தில் உழவர்கள் சாலைமறியல்!.

தஞ்சாவூர் சூலை 31: தஞ்சை மாவட்டம் அலிவலத்தில் ஈரப்பதம் இருப்பதாக கூறி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே…

ஒரத்தநாடு பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!.

தஞ்சாவூர் சூலை 31: தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். ஒரத்தநாடு அருகே…

வீட்டிலிருந்தே மின் மோட்டாரை இயக்கும் ‍மொபைல் செயலியை உருவாக்கிய வாலிபர்!.

தஞ்சாவூர் சூலை 31: வீட்டில் இருந்தே மின்மோட்டாரை இயக்கும் செல்போன் செயலியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர். தஞ்சை…

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!.

தஞ்சாவூர்: கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தஞ்சாவூா் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை முன்பு கரும்பு உற்பத்தியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 2020…

நெல் கொள்முதல் நிலைய ஊழியர் 4 பேர் பணியிடை நீக்கம்!.

தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளின் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக 4 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு நேரடி…

திமுகவில் இணைய அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் பரசுராமன் விருப்பமா?.

தஞ்சாவூர் சூலை 30: திமுகவில் சேர அதிமுகவை சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் பரசுராமன் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகப்…

மாணவர்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் அறிவுரைக் கூட்டம்!.

தஞ்சாவூர் சூலை 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பட்டுக்கோட்டையில் உள்ள சமூக நீதி கூட்டமைப்பு அலுவலகத்தில் உயா்கல்வி பெறுவதற்கான கல்வி…

பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் வழங்கிய நலத்திட்ட உதவிகள்!.

தஞ்சாவூர் சூலை 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும்…

முதல்வர் தெரிவிக்கும் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு!.

தஞ்சாவூர் சூலை 30 : பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர்…

வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து குறைவானதால் நடவு பணிகள் தேக்கம்!.

தஞ்சாவூர் சூலை 29: தஞ்சை அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் கருகும் நாற்றுக்களை காப்பாற்ற குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றி வருகின்றனர் உழவர்கள். தஞ்சை மாவட்டத்தில் குறுவை,…