Month: June 2021

பூதலூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடந்தது!

தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. பூதலூர் அரசு மருத்துவமனை டாக்டர் உஷா நந்தினி ஆலோசனையின்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி…

வயல்களில் பிடிக்கப்படும் எலிகளை ரூ.100 விற்பனை செய்யும் தொழிலாளர்கள்!.

தஞ்சை சூன் 30: சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வயல்களில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதால் அவற்றை பொறி வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.…

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 நகைகடைகளுக்கு சீல் வைப்பு!.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசின் தடை உத்தரவை மீறி இயங்கிய இரண்டு நகை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் ஏராளமான நகை கடைகள்…

நுரையீரல் தொற்றை கண்டறியும் செயலியை வடிவமைத்த அரசுக்கல்லூரி மாணவர்கள்!.

தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் நுரையீரல் தொற்றை நொடியில் கண்டறியும் நவீன செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர். தஞ்சை மாவட்டம்…

ராட்சத அலையில் சிக்கி தவித்த அதிராம்பட்டினம் மீனவர்கள் மீட்பு!.

தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையால் படகு கவிழ்ந்து ஆபத்தான நிலையிலிருந்த அதிரை மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிராம்பட்டினம் கரையாரி தெருவைச்…

வேளாண் விரிவாக்க மய்யத்தில் வாங்கிய விதை நெல் முளைக்காததால் வேதனை!.

தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வரகூரில் அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து வாங்கி சென்ற விதை நெல் முளைக்காததால் உழவர் ஒருவர்…

வெளிமாவட்டங்களில் இருந்து 7 லாரிகளில் கடத்தி வந்த நெல் மூட்டைகள் பறிமுதல்!.

தஞ்சை சூன் 30: வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு 7 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல்…

குழாய்கள் உடைந்து சேதமடைந்துள்ளதால் வீணாகும் தண்ணீர்!.

தஞ்சை சூன் 29 தஞ்சை மாவட்டம் பின்னையூர் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிக்கு செல்லும் இரும்பு குழாய் மற்றும் தொட்டியிலிருந்து தண்ணீர் குழாய்களுக்கு செல்லக்கூடிய இரும்பு…

பூதலூர் ஒன்றியத்தில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தல்!.

தஞ்சை சூன் 29 : தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது பூதலூர் ஒன்றியம் கூத்தூர் மற்றும் அகரப்பேட்டையில் கொரோனா நோய்…

முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு பெரும்பாலான கடைகள் திறப்பு!.

தஞ்சை சூன் 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தளா்வு அறிவிக்கப்பட்டதால் மின்னணு, தேநீா், முடித் திருத்தகங்கள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி,…