Month: May 2021

நாட்டுச்சாலையில் நடமாடும் காய்கறி வாகனத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!.

தஞ்சை மே 31: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலையில் நடமாடும் காய்கறி வாகனத்தை எம்எல்ஏ அண்ணாதுரை துவக்கி வைத்தார். ஊரடங்கு காலத்தில் மக்களின் தேவையை பூர்த்தி…

ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு சீல் வைப்பு!.

தஞ்சாவூர்: தஞ்சையில் முழு ஊரடங்கின் போது திறந்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும்…

பட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் அமைச்சர் ஆய்வு!.

தஞ்சை மே 31: பட்டுக்கோட்டையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ்…

கொரோனா தொற்றுக்காலத்திலும் தொடரும் தீண்டாமை?.

ஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அழகுசுந்தரம் (85) என்பவரது உடல் மற்றொரு சமூகத்திற்கு சொந்தமான இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதற்கு…

சேதுபாவாசத்திரம் ஊராட்சிகளுக்கு தெர்மல் ஸ்கேனர், ஆக்சி மீட்டர் வழங்கல்!.

தஞ்சை மே 30: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் ஊராட்சிகளுக்கு தெர்மல் ஸ்கேனர், ஆக்சி மீட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளுக்காக ஒரு…

சிறுவர்கள் நடுவே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இளைஞரின் புதிய முயற்சி!.

தஞ்சை மே 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ள முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால், மொபைல் போன் சாட் மற்றும்…

கொரோனாவால் இறந்த தஞ்சை பெண் நீதிபதி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!.

தஞ்சை மே 30: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தஞ்சை பெண் நீதிபதியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில்…

டெல்டா மாவட்டங்களில் கொரோனா பாதித்து மேலும் 15 பேர் பலி!.

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 506 பேர் பலியாகி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று 797…

மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் சதா சோசியல் வெல்பர் ஹெல்ப்லைன் மூவ்மென்ட்!.

தஞ்சை மே 30: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொது முடக்த்தால் வீடுகளில் முடங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கிருமி நாசினி ஸ்பிரே வழங்கல்!.

தஞ்சை மே 29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சிக்கு கிருமி நாசினி ஸ்பிரே மிஷின் வழங்கப்பட்டது. தளபதி விஜய் மக்கள்…