Month: April 2021

‍‍‍பேனர் விழுந்து பெண் இறப்பு….. தொடரும் துயரம்!.

தஞ்சை ஏப்ரல் 30 மாவட்டம் திருவோணம் அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் படுகாயம் அடைந்தார், பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இது தொடர்பாக அனுமதியின்றி…

பேராவூரணியில் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வுப்பணி!.

பேராவூரணி ஏப்ரல் 30: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததால் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா இரண்டாவது…

சுந்தரப்பெருமாள் கோவிலில் அதிமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கல்!.

கும்பகோணம் ஏப்ரல் 30: கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் அதிமுக சார்பில் 5000 நபருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம், சோப்பு, சேனிடைசர் ஆகியவை வழங்கும்…

கும்பகோணம் கொரோனா தடுப்பூசி முகாம் ஆட்சியர் ஆய்வு!.

தஞ்சை ஏப்.30: தஞ்சை மாவட்டம் 1.30 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார், கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும்…

பட்டுக்கோட்டை கொரோனா பரவல் தேங்காய் விலை கிடு கிடு குறைவு!.

தஞ்சை ஏப்ரல் :30, தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பேராவூரணி , பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் சரவணா தாக்கம் எதிரொலியால் உலகத்தரம் வாய்ந்த தேங்காய் விலை மளமளவென சரிந்தது,…

தஞ்சையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை ஆட்சியர் ஆய்வு!.

தஞ்சை ஏப்ரல்: 30, தஞ்சை மாவட்டம் புதுக்குடியிருப்பு தனியார் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்சிசன் உற்பத்தி செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மாவட்ட கண்காணிப்பு…

இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்!.

சென்னை ஏப்ரல் 30 கே. வி. ஆனந்த் சென்னையில் உள்ள ஒரு தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனாக் கண்டேன் மற்றும் 2009-ஆம்…

பாவேந்தர் பாரதிதாசனின் 130 வது பிறந்தநாள்!.

தஞ்சை ஏப்ரல் 29 கனகசுப்புரத்னம் என்ற இயற்பெயரைக் கொண்ட புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்தநாள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா காரணமாக அமைதியான முறையில்…

நாடு இருக்கும் நிலையும் நம் இளைஞர்கள் நடக்கும் முறையும்!.

தஞ்சை ஏப்ரல் 28 தஞ்சை அருகே உள்ள புது பட்டியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி அவருடைய மனைவி வள்ளிநாயகி வயது (55) புண்ணியமூர்த்தி இறந்துவிட்டார் வள்ளிநாயகம் அவருடைய மகள்…

தஞ்சை கொரோனா தடுப்பு பணிகள் அலுவலர்கள் நேரில் ஆய்வு!.

தஞ்சை ஏப்ரல் 28 தஞ்சை மாவட்டத்தில் தடுப்பூசிகள் தேவையான இருப்பில் உள்ளது எனவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் எனவும் மாவட்ட…