20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக வினர் தொடர் போராட்டம்!.
தஞ்சை ஜன.30, தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
செய்திகள் திசையெட்டும்
தஞ்சை ஜன.30, தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
தஞ்சை ஜன 30ல் சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள குறைபாட்டை களைய கோரி தஞ்சையில் வரி ஆலோசகர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உதவி ஆணையர் சுரேஷ்குமார்…
தஞ்சை ஜன 30ல் தியாகராஜ ஆராதனை விழா வருகிற 1ஆம் தேதி தொடங்குகிறது விழாவில் பங்கேற்கும் வித்வான்கள் கலைஞர்களுக்கு ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை…
தஞ்சை ஜன 30, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைப்பெற்று…
தஞ்சை ஜன.29– பூதலூர் தாலுகாவில் கதவணை அமைத்து தர வேண்டும். கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பயிர் நிவாரணம் பெற சிட்டா, அடங்கல் வழங்க…
தஞ்சை ஜன.29– தஞ்சையில் எம்.சிவகுமார் எழுதிய ‘”சினிமா ஒரு அற்புத மொழி” நூல் வெளியீட்டு விழா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தஞ்சை மாவட்டக்குழு சார்பில்,…
காவிரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் தண்ணீர் இருப்பதைப்…
தஞ்சையில் தென்னக ரயில்வே ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து பிப்ரவரி ஒன்றாம்…
தஞ்சை ஜன 28 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு நடைபெற்று கணினியில் பதிவேற்றம்…
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த 51 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள உரக்கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படும். தற்போது தஞ்சை…