தஞ்சை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!.
தஞ்சாவூர் டிச 31 தஞ்சை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக…
செய்திகள் திசையெட்டும்
தஞ்சாவூர் டிச 31 தஞ்சை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக…
தஞ்சை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் அவர்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் வாகனங்களில் தொடர்ந்து வந்தனர் இந்த வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மதுக்கூரில் ஆய்வினை…
தஞ்சாவூர் டிச 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் புரவி புயலால் பகுதிகளில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் அவர்களிடம் பாதிப்பை விவசாயிகள் கூறினர், புரெவி…
தஞ்சாவூர் டிச 30 தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்ல யாகப்பா நகர் வழியாக இரட்டை வழி சாலை உள்ளது,…
தஞ்சாவூர் டிச 29 தஞ்சை மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஜீப் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன,மேலும் போலீசாருக்கு துப்பாக்கி சீருடை லத்தி தலைக்கவசம் உள்ளிட்ட…
தஞ்சாவூர் டிச :30, தஞ்சை ஆட்சியர் மாவட்ட அலுவலககூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர்…
தஞ்சாவூர் :டிச,30 – தஞ்சையில். நாகை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 28 இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து…
தஞ்சாவூர்: டிச.30 – காவல்துறையின் தடைகள், கெடுபிடிகளையும் மீறி, விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக,தஞ்சையில் மாநிலம் தழுவிய உழவர்கள் பேரணி பேரெழுச்சியுடன் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு…
தஞ்சாவூர் டிச, 29 :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழ் தேசியக் கட்சியினர் போராட்டம் 5 பேர் கைது…
தஞ்சாவூர் டிச.29– தஞ்சாவூர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,…