தஞ்சை பெரியகோயிலுக்குள் அனைவருக்கும் அனுமதி
கொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி…
செய்திகள் திசையெட்டும்
கொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி…
இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா உழவர்களின் நிலையை உயர்த்தும் என்று ஒன்றிய அரசு கூறினாலும், அது உழவர்களை கொதிக்கும் வெந்நீரிலிருந்து வெளியேற்றி ஏரியும் தனலில்…
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பயிர் 137500 ஏக்கர் விவசாய பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது, இது நிர்ணயித்த அளவை விட அதிகமாகும், குறுவை அறுவடை 90…
ஊரடங்கு முடிந்து தமிழ்நாடு அரசு ஒழுங்கான தனிமனித இடைவெளி, மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அரசின் அறிவிப்பிற்கு பிறகு கடை,…
இந்திய ஒன்றிய அரசின் வேளாண் துறை குறித்தான மசோதாவை எதிர்த்து தஞ்சையின் பல பகுதிகளில் அந்த மசோதாவின் நகலை எரிக்கும் போராட்டத்தை காவிரி மீட்பு குழுவினர் தலைமையில்…
ஆக்டோபர் 1 முதல் 9,10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது காட்டுபாடுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிரியரோ…
கொரோனா தொற்று பாதிப்பால் மார்ச் முதல் வாரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன, பின்னர் பல கல்வி நிறுவனங்கள் இணைய வழியாக வகுப்புகள் தொடங்கின, இந்த இணைய…
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் கர்நாடக அரசு அங்கு வெள்ள அபாயத்தை தவிர்க்க அணைகளிலிருந்து…
தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருவதால், அறுவடை செய்த முன்பட்ட குறுவை நெல் மழையில் நனைந்து வருவதாக தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் சுற்றுப் பகுதியை சார்ந்த…
செப்டம்பர் 21 முழு அடைப்பு நீக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் செயல்பட அரசு வலியுறுத்தி செயல்படுத்தி வருகின்றது, என்ன தான் அரசு அறிவுறுத்தினாலும் மக்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாகக்…